வன்முறைக்கு நடுவே ஒரு வர்ண ஜாலம்!
பிரசுரிக்கப்பட்டது
ஆஃப்கானிஸ்த்தானில் உள்ள காபூல் நகரம் மிக ஆபத்தான நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தொடர்சியான பயங்கரவாத தாக்குதல்களால் இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் இங்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது மக்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மலைகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வண்ணமயமான சுவர் பூச்சுகளை பூசும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்