இரான் அணு விஞ்ஞானி படுகொலை பற்றி புதிய தகவல்
பிரசுரிக்கப்பட்டது
இரானில் தலைமை அணுசக்தி விஞ்ஞானி சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. ஆனால், அவரை தீவிரவாதிகள் இலக்கு வைக்க ரிமோட் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த சம்பவத்தின் தீவிரத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள் :
- பைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா? எதிர் நிற்கும் சவால்கள் என்ன?
- கொரோனா: குணமடைந்த 3 மாதம் கழித்தும் நுரையீரல் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
- நாசாவின் கவனத்தை ஈர்த்த 6 வயது மாற்றுத் திறனாளி சிறுவன்
- மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபு
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்