ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் சமூக விரோதிகள் - நீதிமன்றம்

காணொளிக் குறிப்பு, ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் சமூக விரோதிகள் - நீதிமன்றம்
பிரசுரிக்கப்பட்டது

ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகள் மட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி அசாதாரணமான வகையில் நீதிமன்றம் அரசுக்கு பிறப்பித்த உத்தரவின் விவரங்களை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :